சனி, 13 அக்டோபர், 2018

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில கலந்துரையாடல் கூட்டம்

* நாள்: 19.10.2018 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை


* இடம்: வல்லம், தஞ்சாவூர்


* தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி(புரவலர், பகுத்தறிவாளர் கழகம்)


* பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டவற்றை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிக்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், பகுத்தறிவாளர் கழக பொன்விழா


அமைப்புச் செயல்பாடுகள் இன்ன பிற


* கருத்துரை: வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்)


* இதுவரை சேகரிக்கப்பட்ட உறுப்பினர் படிவங்களையும், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா தொகையினையும் (முகவரி உட்பட) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாவட்ட பொறுப்பாளர்கள் வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.


* மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது செயல்பாட்டு அறிக்கைகளை கொண்டு வர கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


* குறிப்பு: கூட்டம் சரியான நேரத்திற்கு துவங்கும்; பொறுப்பாளர்கள் காலை 10.15 மணிக்கு இருக்கையில் இருக்க கேட்டுக் கொள்கிறோம்


* இவண்: மா.அழகிரிசாமி (தலைவர்)


இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர்)


சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர்)


பகுத்தறிவாளர் கழகம்


சிறீ. அருள்செல்வன்


இரா.கலைச்செல்வன்


சி.ரமேசு


வா.தமிழ் பிரபாகரன்


பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்கள்


வா.நேரு


தலைவர்


கோ.ஒளிவண்ணன்


துணைத் தலைவர்


பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்


- விடுதலை நாளேடு, 13.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக