பகுத்தறிவு உலகு

ஞாயிறு, 8 மே, 2022

சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா



  April 30, 2022 • Viduthalai

41 ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி விழா

அறிஞர் பெருமக்களின் படத்திறப்பு, புரட்சிக்கவிஞர் விருது வழங்கும் விழா

கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு ‘புரட்சிக்கவிஞர் விருது’ வழங்கி தமிழர் தலைவர் பாராட்டு

சென்னை,ஏப்.30- சென்னை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக 41ஆம் ஆண்டு விழா நேற்று (29.4.2022) காலை  சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பகுத்தறி வாளர் கழக  மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. 

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன்,  பொரு ளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன், பகுத்தறி வாளர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் மு.ர.மாணிக்கம், பகுத்தறிவாளர் கழக வட சென்னை மாவட்டத் தலைவர் கோவி.கோபால், திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன்,  திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

படத்திறப்பு

நூற்றாண்டு நாயகர் பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் ந.இராமநாதன் படத்தை பகுத்தறி வாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் திறந்து வைத்தார். 

பேராசிரியர் முனைவர் ஏ.ஆர்.வெங்கடா சலபதி ‘முகம்’ மாமணி  படத்தையும், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமிழ்நாடு அரசின் ‘திருவள்ளுவர் விருது’ பெற்ற பெங்களூரு முத்துச்செல்வன் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்கள். 

நூல்  வெளியீடு

புரட்சிக்கவிஞரின் உலகுக்கோர் அய்ந் தொழுக்கம் (குயில் ஏட்டில் வெளியான தலை யங்கக் கட்டுரைகள்) நன்கொடை ரூ.280, பெரியாரியல் பாடங்கள் தொகுதி 3 (பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன்) நன்கொடை ரூ.280, பாரதிதாசனும் நகரத் தூதனும் - டாக்டர் ச.சு.இளங்கோ நன்கொடை ரூ.60 மொத்த நன்கொடை ரூ. 620. புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவில் ரூ.120 சலுகை அளிக்கப் பட்டு ரூ.500க்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. 

தமிழர் தலைவரிடமிருந்து ஏராளமானவர்கள் புத்தகங்களை வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர்.

புலவர் ந.இராமநாதன், 'முகம்' மாமணி, பெங்களூரு முத்துச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினர் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கி தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

புரட்சிக்கவிஞர் விருது 

விழாவில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உயிர்மை இதழாசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு ‘புரட்சிக்கவிஞர் விருது’ அளித்து சிறப்பு செய்தார்.

சிறப்புரை

திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். விருது பெற்ற கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஏற்புரை ஆற்றினார்.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு விருந்தினர் களுக்கு இயக்க வெளியீடுகளை வழங்கி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விழா நிறைவுப் பேருரை ஆற்றினார்.

விழா முடிவில் வேண்மாள் நன்னன்  நன்றியுரை ஆற்றினார்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

விழாவில் காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி,  மோகனா வீரமணி, மருத்துவர் மீனாம்பாள், வழக்குரைஞர் 

ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றி செல்வி, புலவர் பா.வீரமணி, மஞ்சை வசந்தன், கவிச்சிங்கம் கண்மதியன், த.கு.திவா கரன், மயிலாடுதுறை கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் மாவட்டச் செய லாளர் விடுதலைநகர் ஜெயராமன், ஆவடி மாவட்டச் செயலாளர் 

க.இளவரசன், பெரியார் மாணாக்கன் பூவை செல்வி   உள்பட ஏராள மானோர் கலந்து கொண் டனர்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 2:42 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பிறந்தநாள், புரட்சிக்கவிஞர், விழா
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

இங்கர்சால்

இங்கர்சால்
சிலை
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்சுலாந்து
  • அய்ரோப்பா
  • அரியான் செரின்
  • அலகாபாத்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆந்திரா
  • ஆவடி
  • ஆஸ்த்திரேலியா
  • இங்கர்சால்
  • இயேசு
  • இறப்பு
  • உலக நாத்திகர்
  • உலப்பகுத்தறிவாளர்
  • உறுப்பினர் சேர்க்கை
  • எடைக்கு எடை
  • எபிகூரஸ்
  • எர்னஸ்ட் எம்மிங்வே
  • எழுத்தாளர்
  • ஏரியன் ஷெரீன்
  • ஏரியன் ஸெரீன்
  • ஒடிசா
  • ஓப்ரா வின்ஃபிரி
  • ஓபரா
  • ஓபாரா
  • கடவுள் மறுப்பு
  • கர்நாடகம்
  • கருத்தரங்கம்
  • கலந்துரையாடல்
  • கலிபோர்னியா
  • கலைஞர்
  • கவிஞர் ஷெல்லி
  • கவிதா
  • கனடா
  • காரல் மார்க்ஸ்
  • கி.வீரமணி
  • கியூபா
  • கிரேக் எப்ஸ்டீன்
  • கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்
  • குண்டூர்
  • குவைத்
  • கேத்தரின் ஹேப்பர்ன்
  • கேரளா
  • கொலை
  • கொலைவெறி
  • கோ.கருணாநிதி
  • சங்கமம்
  • சமூகநீதி
  • சல்மான் ருஷ்டி
  • சார்லஸ் பிராட்லா
  • சித்தராமையா
  • சிலை திறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சுடுகாடு
  • சுபவீ
  • சுவிட்சர்லாந்து
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • செஞ்சி
  • சென்னை
  • சேகுவேரா
  • டத்தோ விருது
  • தஞ்சை
  • தாம்பரம்
  • தாமஸ் ஜெபர்சன்(Thomas Jefferson)
  • தாமஸ் அய்க்கன் ஹெட்
  • தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி
  • திராவிடர் க
  • திருச்சி
  • திருமணம்
  • திருமா
  • தில்லி
  • தீர்மானம்
  • தெலங்கானா
  • தெலுங்கானா
  • தென்சென்னை
  • நன்கொடை
  • நாணயம்
  • நாத்திக சங்கம்
  • நாத்திக நாடுகள்
  • நாத்திக மையம்
  • நாத்திகர்
  • நிகழ்ச்சிகள்
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நூல்கள்
  • நூல்வெளியீடு
  • ப.க.
  • ப.க. பயிற்சி பட்டறை
  • ப.க.கலந்துரையாடல்
  • ப.க.மாநாடு
  • பக
  • பக சின்னம்
  • பக பேரணி
  • பக மாநாடு
  • பகுத்தறிவாளர்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுத்தறிவு
  • பஞ்சாப்
  • படுகொலை
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சி வகுப்பு
  • பரிசளிப்பு
  • பல்கலைக்கழகம்
  • பள்ளி
  • பன்னாட்டு
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னாட்டு மையம்
  • பன்னாட்டு விருது
  • பார்ப்பனர்
  • பிராட்லா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • புதிய பொறுப்பாளர்
  • புதுதில்லி
  • புரட்சிக்கவிஞர்
  • புரூஸ் வில்லிஸ்
  • பெங்களூரு
  • பெண்
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மையம்
  • பெரியாரியல்
  • பென் & டெல்லர்
  • பொறுப்பாளர்
  • மக்கள் தொகை
  • மண்டல்
  • மத்திய பிரதேசம்
  • மத நம்பிக்கை
  • மதச்சார்பற்ற சட்டம்
  • மதம்
  • மதவெறி
  • மராட்டியம்
  • மலேசியா
  • மறுப்பு
  • மறைநிலவு
  • மறைவு
  • மாநாடு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மும்பை
  • ராண்டி
  • ரிச்சர்டு டாக்கின்ஸ்
  • லெவிஃபிராகல்
  • வட அமெரிக்கா
  • விஞ்ஞானி
  • விருது
  • விருதுநகர்
  • விழா
  • விஜய்வாடா
  • விஜயம்
  • விஜயவாடா
  • வைக்கம்
  • ஜோசப் இடமருகு
  • ஹரியானா
  • DRAVIDIAN STOCK

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உலகளவில் நாத்திகர்கள்
    உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது. globalnation.inquirer.net இணையத்தில் (9.5....
  • வறுமையில் வாடிய ஸ்டாலின்!
    சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி  செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ்...
  • பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள்
    தஞ்சாவூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பட்டறையில் கீழ்கண்ட பொறுப்பாளர்களை பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவ...
  • இங்கர்சால் பொன்மொழிகள்
    உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம் உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில். ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூ...
  • இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899)
    பகுத்தறிவு உலகின் ஒப்பற்ற மாமேதை இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899) வீ. குமரேசன் உலகில் உருவாகிய உயிரினங் களுள் மனித இனத...
  • நாத்திக நன்னெறியின் அழைப்பு!
    "மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கி...
  • மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)
    சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்த...
  • இந்தியாவில் மதம், மதமற்றவர்களின் எண்ணிக்கை
    திராவிடர் கழகத் தலைவரின் கருத்து மின்சாரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான கணக்கெடுப்பின்படி மத நம்பிக்கையற்றவர்கள் என்ற பகுதி...
  • நவம்பர் 16 இல் விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா (50 ஆண்டு) மாபெரும் மாநாடு!
    தமிழர் தலைவர் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல் நடைபெற்றது சென்னை, 17.8.2019 * பெரியார் 1000 வினா - விடை...
  • கருத்தரங்கம் * கவியரங்கம் * பெரியார் விருதளிப்பு சிங்கப்பூரில் பெண்களே நடத்திய பெரியார் விழா
    சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கா.தனலட்சுமி பங்கேற்று கருத்துரை யாரையும் நெருங்கவிடாதபடி தலைமைக்கான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொள்பவர் பெ...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2023 (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2022 (31)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (7)
    • ▼  மே (1)
      • சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்ற புரட...
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2021 (40)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (20)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (13)
    • ►  டிசம்பர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (7)
  • ►  2019 (38)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (50)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2017 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (19)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (55)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.