திங்கள், 1 மார்ச், 2021

உலப்பகுத்தறிவாளர் சல்மான் ருஷ்டி

இந்தியாவில் பிறந்து இங்கிலீசில் எழுதிய, எழுதும் எழுத்தாளர்களில் பகுத்தறிவாளர்கள் எனக் கருதப்படக்-கூடியவர்கள் சிலரே. அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் டாக்டர் முல்க் ராஜ் ஆனந்த்.  பஞ்சாப்காரர்.  மற்றவர் குஷ்வந்த் சிங். இவரும் பஞ்சாபிதான்.  மூன்றாவதாகக் குறிப்பிடக்கூடியவர் சல்மான் ருஷ்டி.  பம்பாய்க்காரர். 1947 ஜூன் 19 ஆம் நாளில் பிறந்தவர். இந்திய சுதந்திரமும் இவரும் ஒரே வயதுக்காரர்கள். இருவருமே புகழ் பெற்றவர்கள் வெவ்வேறு வகையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக