புதன், 12 செப்டம்பர், 2018

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் தேடி வந்த பார்ப்பனர்கள்



6.9.2018 அன்று காலை தந்தை பெரியார் நினைவிடத்தில் பூரணி - சுதாகர் இவர்களுடைய இணையேற்பு விழா மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் நடைபெற்றது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இ.இன்பக்கனி இணையேற்பு சான்றிதழ் வழங்கி வாழ்விணையர்களை வாழ்த்தினார்.

-  விடுதலை நாளேடு, 8.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக