ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ரசல் பேசுகிறார்!


அய்ரோப்பாவில் எண்ணற்ற மதச் சண்டைகள் நிகழ்ந்துள்ளன. உலக வரலாற்றை விட இந்திய நாட்டின் வரலாறே இதை நன்கு விளக்கும். இந்தியாவில் புத்தமதம், சமணமதம், ஹிந்து மதம் இதற் கிடையே ஏற்பட்ட  போர்கள் கணக்கற்றவை.
மதங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மன்னர்கள் பலர். மன்னர்களால், மதத்தின் பெயரால் கழுவேற்றப்பட்ட புத்தர்கள், சமணர்கள் கணக்கற்றோர். இந்தியா இரண்டு பட்டது மதத்தின் பெயரால் என்பதை மறுக்க இயலாது.
மதம் மனிதனின் கூட்டு உணர்ச்சியைப் பெரிதும் பாதிக்கக்கூடியது.
ஆதாரம்: பெர்ட்ராண்ட் ரசல் என்ற புத்தகத்தில் மதம் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.
-விடுதலை,13.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக