சனி, 28 செப்டம்பர், 2019

அய்தராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்புகளின் சார்பில் தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்



தெலங்கானா மாநிலத்தில் அய்தராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பகுஜன் மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவ அமைப்புகளின்  முயற்சியால் செப்டம்பர் 17 அன்று தந்தை  பெரியாரின் 141 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

- விடுதலை நாளேடு, 28 .9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக