திங்கள், 31 ஜூலை, 2017

ஜெர்மனி: பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு (27.7.2017)

ஸ்வென் வொர்ட்மன் அவர்களால் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ‘‘பெரியார் ஈ.வெ.ராமசாமி - வாழ்க்கைச் சுருக்கம்'' புத்தகம் ஜெர்மனி மாநாட்டில் வெளியிடப்பட்டது,
மாநாட்டில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையுரையாற்றினார் -- பேராசிரியர் அ.அய்யாசாமி எழுதிய ‘‘‘‘Periyar Self-Respect''  ஆங்கில புத்தகம் ஜெர்மனி மாநாட்டில் வெளியிடப்பட்டது.



பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந.நடராசனின் 71 ஆவது பிறந்த நாள், நடராசன் - ராசலட்சுமி ஆகியோரின் 52 ஆவது மணவிழாவினையொட்டி அவரது இல்லத்தில் நினைவு கல்வெட்டினை தமிழர் தலைவர் திறந்து வைத்து, விழா நாயகருக்குப் பயனாடை அணிவித்தார். உடன் புதுச்சேரி மேனாள் முதல்வர் டி.ராமச்சந்திரன், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர் (புதுச்சேரி, 23.7.2017)
-லிடுதலை,28.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக