செவ்வாய், 13 நவம்பர், 2018

மலேசியா பள்ளிகளில் பெரியார் நூல்கள் இடம்பெறுகின்றன!



மலேசியா, செரம்பான் நகரத்தில் டான்சிறீ மாணிக்கவாசகம் சாலையில் அமைந்துள்ள லோபாக் தமிழ்ப்பள்ளியில் சுமார் நூறு மாணவர்களுக்கு தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், டாக்டர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய நூல்களை அன்பளிப்பாக திராவிட இயக்க பணியாளரும், தோட்ட தொழில்துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி வழங்கினார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை நிறைமலி மேனகை, பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், கு.கிருட்டிணன் மற்றும் பல ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

-  விடுதலை நாளேடு, 13.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக