ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கேரளா - கோழிக்கோட்டில் தமிழர் தலைவர்



கேரள மாநிலம் கோழிக்கோட்டில் டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா அமைப்பின் 41-ஆம் ஆண்டு  மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் (10.12.2017) பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூகநீதியும், மதச்சார்பின்மையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேடையில் காமராஜ் பவுண்டேசனின் தலைவர் டாக்டர் நீல.லோகிததாசன், தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ஜான் குமார், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் உள்ளனர்.

- விடுதலை நாளேடு,10.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக