செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 17.08.2019 சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் 1.30 மணி வரை


இடம்: பெரியார் திடல், சென்னை


தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி(புரவலர், பகுத்தறிவாளர் கழகம்)


கருத்துரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)


பொருள்:


பெரியார் 1000 வினா-விடை போட்டி நடத்துதல்


பகுத்தறிவாளர் கழக பொன் விழா


புதிய கல்விக் கொள்கையை கண்டித்து கருத்தரங்குகள் நடத்துதல்


பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பை வலுப்படுத்துதல்


மாவட்ட அளவில் தொடர் கூட்டங்களை நடத்துதல்


அமைப்புப் பணிகள், இன்ன பிற...


வேண்டல்:


மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் தவறாத வருகை


கூட்டம் குறித்த நேரத்தில் துவங்க வசதியாக காலை 10.45 மணிக்கு இருக்கையில் இருக்க கேட்டுக்கொள்கிறோம்.


குறிப்பு: மாவட்ட பொறுப்பாளர்கள் கடந்த மாநில கூட்டத்திற்கு பின்பு மாவட்ட அளவில் நடந்த நிகழ்ச்சிகள்  பற்றிய அறிக்கையினை தமிழர் தலைவர் அவர்களிடம் அளிக்க தயாராக வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


விழைவு: மா.அழகிரிசாமி (தலைவர்)


இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர்)


சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர்)


- விடுதலை நாளேடு, 12.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக